
சவூதி அரேபியாவிலிருந்து சர்வதேச விமானங்கள் தொடங்குவதற்கான தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவுப்படி, வெளிநாடுகளுக்கு வழக்கமான விமானங்கள் மே 17 முதல் தொடங்கும் என்று கூறியுள்ளது. முன்னதாக, சவூதி அரேபியா தனது சர்வதேச எல்லைகளை மார்ச் 31 அன்று திறப்பதாக அறிவித்தது இருப்பினும், பல்வேறு நாடுகளில் கோவிட் பரவுவதால் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கான தடை மே 17 மதியம் 1 மணி முதல் நீக்கப்படும் என்பது புதிய அறிவிப்பு வந்துள்ளது.

இந்தியா முதல் கோலாலம்பூருக்கு கூடுதலாக நான்கு நகரங்களில் இருந்து 16 சிறப்பு விமானங்களை வந்தே பாரத் இயக்க உள்ளது. (India KL Special Flights) இதற்கான அறிவிப்பை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம். (India KL Special Flights) கடந்த ஜனவரி 4 2021 ஆண்டு முதல் திருச்சி கோலாலம்பூர் மற்றும் கோலாலம்பூர் திருச்சி மார்க்கமாக விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கி வருகின்றது. இந்நிலையில் இந்தியாவின் நான்கு முக்கிய […]

கொரோனா பயத்தால் ஒரு விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் புக் செய்துள்ளனர் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர். கொரோனா பரவ ஆரம்பித்த கடந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே பல விநோதமான செயல்கள் குறித்து கேள்விப்பட்டு வருகிறோம். அவை அனைத்திலிருந்தும் இந்த செயல் சற்று விநோதமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் கொரோனா பயத்தால் ஒரு விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் ஒருவரே வாங்கியிருக்கிறார் என்று சொன்னால் நம்பமுடிகிறதா? ஜனவரி 4ஆம் தேதி இந்தோனேசியாவின் ஜகார்டாவைச் சேர்ந்த ரிச்சர்டு முல்ஜாடி என்ற நபர் தனது இன்ஸ்டாகிராம் […]

ரியாத் – தற்காலிக பயணத் தடையை நீக்கி அனைத்து சர்வதேச விமானங்களையும் மீண்டும் தொடங்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளதாக சவுதி பத்திரிகை நிறுவனம் வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையை மேற்கோளிட்டுள்ளது. மார்ச் 31, 2021 முதல் நடைமுறைக்கு வரும் இந்த நடவடிக்கை, பின்வரும் நடவடிக்கைகளை உள்ளடக்கியது: 1. குடிமக்கள் இராச்சியத்திற்கு வெளியே பயணம் செய்து திரும்பி வர அனுமதிக்கப்படுவார்கள். 2. சர்வதேச விமானங்களுக்கான தற்காலிக தடை நீக்கப்படும். 3. அனைத்து காற்று, கடல் மற்றும் நில […]

கடந்த ஜனவரி 4 2021 ஆண்டு முதல் திருச்சி கோலாலம்பூர் மற்றும் கோலாலம்பூர் திருச்சி மார்க்கமாக விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கி வருகின்றது. (Special Flights to Trichy) இந்நிலையில் நாளை கோலாலம்பூரில் இருந்து திருச்சி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்பட 6 விமானங்கள் பட்டியலிடப்பட்ட நிலையில் தற்போது மேலும் 6 விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. (Special Flights to Trichy) இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் […]

இந்த மாதம் அதாவது ஜனவரி 5ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்லக்கூடிய மீட்பு விமானங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது சிங்கப்பூர் இந்திய தூதரகம். சிங்கப்பூரில் இருந்து திருச்சி, மதுரை சென்னை ஆகிய முக்கிய நகரங்களுக்கு வந்தே பாரத் திட்டத்தில் விமானங்கள் இயக்கப்படுகிறது இந்த விமானத்திற்கான பட்டியலை சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணிக்க விரும்பும் பயணிகள் தங்களுக்கான பயணச் சீட்டுகளை அதிகாரப்பூர்வ முகவர்கள் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் […]

சர்வதேச விமானப் போக்குவரத்தை மீண்டும் துவங்கிய சவூதி அரேபியா..!! பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!! புதிய வகை கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 20 ம் தேதி அன்று சவூதி அரேபியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு ஒரு வார கால தடை விதித்து தனது நாட்டின் எல்லைகளையும் மூடுவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்தது. பின்னர், ஒரு வாரத்திற்கு பிறகு மேலும் ஒரு வாரத்திற்கு இந்த தடையானது நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது இரு […]

புதிய வகைக் கிருமிப் பரவல் காரணமாக கடந்த டிச.21 முதல் 10 நாட்களாக விமானநிலையம் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று (ஜன.2) அதிகாலை முதல் குவைத் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டு தனது சேவையை தொடங்கியுள்ளது. இன்று மீண்டும் தொடங்கப்பட்ட விமான சேவையில் 67 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் 37 விமானங்கள் குவைத்தில் இருந்து புறப்பட்டு செல்லும், மீதமுள்ள விமானங்கள் குவைத்திற்கு வரும். தொடர்ந்து 10 நாட்களாக விமான சேவையின்றி தவித்த பயணிகள் தற்போது நிம்மதி […]

புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியா- பிரிட்டன் இடையேயான விமானப் போக்குவரத்து வரும் 6 ஆம் தேதி முதல் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு பிரிட்டன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் தொற்று சாதாராண கொரோனாவை காட்டிலும் 70% அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கனடா, துருக்கி ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு […]

டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படும். ஜன. 23 ஆம் தேதி வரை வாரத்திற்கு 15 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் – மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.
Need Help? Chat with us
Where to Travel Next
Hi! Click one of our member below to chat on Whatsapp
The team typically replies in a few minutes.